நொறுக்குத் தீனி சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? குளிர்கால நாட்களில் பலர் அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிடுவதுண்டு. நொறுக்கு தீனி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே, சூப் போன்ற ஆரோக்கியமான உணவை நீங்கள் தேர்வு செய்யலாம். அந்த வகையில், நீங்கள் சூடான சாதத்துடன் பூண்டு சூப் சாப்பிடலாம். பூண்டு சூப் சாப்பிடுவதால், குளிர் காலத்தில் சளி, இருமல் போன்றவையும் குறையும்.
பூண்டு சூப் செய்வது எப்படி?
*100 கிராம் பூண்டு எடுத்து கொள்ளவும்.
*கடாயில் தோலுரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம் மற்றும் உலர்ந்த உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*இப்போது அனைத்து பொருட்களையும் அரைத்து கொள்ளவும் அல்லது நசுக்கவும். மீண்டும் அதனுடன் நசுக்கிய பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து கிளறவும்.
*இப்போது ருசிக்கேற்ப உப்பு மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கிளறினால் சுவையான பூண்டு சூப் தயார்.
*கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.