மொபைலை இரவு முழுவதும் சார்ஜ் செய்வதால் ஏற்படும் பேராபத்துகள்!!!

இன்றைய காலகட்டத்தில், அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு உங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மேலும் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் தூக்கமின்மை பொதுவானது என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஸ்மார்ட்போனின் கதிர்வீச்சு உங்கள் ஆரோக்கியத்தை வேறு பல வழிகளிலும் பாதிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மொபைல் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் இரவு பகலாக மொபைலில் ஈடுபடுவதும் பல வகையான ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இரவு படுத்து உறங்கும் முன் ஃபோனை சார்ஜ்ஜில் போட்டுவிட்டு தூங்கிவிடுபவர்கள் ஏராளம். இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

உங்கள் மொபைலை ஒரு இரவு முழுவதும் சார்ஜ் செய்து விட்டு தூங்கினால், அது தொலைபேசி மற்றும் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீண்ட நேரம் சார்ஜ் செய்வதால் மொபைலின் பேட்டரி கெட்டுப் போகும். இதன் காரணமாக, அது வெடிக்கக்கூடும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

மனஅழுத்தம்:- அதே சமயம் மொபைலை எப்போதும் பயன்படுத்துவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. நீங்கள் குளியலறையில் மொபைலைப் பயன்படுத்தினால், மனச்சோர்வு மேலும் அதிகரிக்கிறது. உங்கள் மொபைலை குளியலறைக்கு எடுத்துச் செல்வதன் மூலம், உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறீர்கள்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.