கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக நமது உடல் பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடுகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர் போக்கு, சோர்வு மற்றும் பக்கவாதம் போன்ற பல சிக்கல்கள் உண்டாகலாம். இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நாம் போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். இவை அனைத்தையும் விட சமச்சீரான உணவு எடுப்பது மிகவும் அவசியம். இந்த பதிவில் என்னென்ன மாதிரியான கோடை பிரச்சினைகளுக்கு எந்தெந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.