பொழுது சாய்ந்த பிறகு வீடு பெருக்கவோ, துடைக்கவோ அல்லது கழுவவோ கூடாது என்று பெரியவர்கள் சொல்லி நிச்சயமாக நாம் கேட்டிருப்போம். ஆனால் எதற்காக அப்படி கூறுகிறார்கள்? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் பூர்வமான காரணம் என்ன? இந்த பதிவில் உங்கள் கேள்விக்கான பதில்களை தெரிந்து கொள்வோம்.
பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டுவது கெட்ட அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். இது பல நூற்றாண்டுகளாக கூறப்படும் ஒரு மூடநம்பிக்கை ஆகும். இதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான காரணமும் கிடையாது. பொழுது சாய்ந்த பிறகு கெட்ட ஆவிகள் மற்றும் ஆன்மாக்கள் சுற்றி வரும் என்பதால், வீடு கூட்டுவதால் ஏற்படும் சத்தம் அவற்றை தொந்தரவு செய்யும் என்று சொல்லப்படுகிறது.
இன்னும் சிலர் பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டினால் ஆரோக்கியத்திற்கு தீங்கு வரும் என்று நம்புகின்றனர். சூரியன் மறைந்த பிறகு வீடு கூட்டுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்து, ஒரு சில நோய்களை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் கிடையாது. எனினும், பொழுது சாய்ந்த பிறகு வீடு கூட்டும் பொழுது குறைவான வெளிச்சம் காரணமாக தவறுதலாக அடிபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அதுவே போதுமான வெளிச்சத்தில் வீடு கூட்டுவதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
சூரியன் மறைந்த பிறகு வீடு கூட்டினால் கெட்ட ஆன்மாக்களுக்கு அது தொந்தரவாக இருக்கும் என்று என்ற மூடநம்பிக்கை உள்ளது. இதற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை. தேவையற்ற சத்தம் பறவைகள் அல்லது பிற விலங்குகளை தொந்தரவு செய்யலாம் என்பதை தவிர ஆன்மாக்களை அது தொந்தரவு செய்யும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.