நெய் சேர்த்து உணவுகளை சாப்பிடுவது மிகவும் ருசியை அதிகரிக்கும். அதோடு நெய் என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். ஏனெனில் நெய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அதே போல் உடலையும் பலப்படுத்துகிறது. இருப்பினும், நெய்யை உண்பதால் ஒரு சில தீமைகளும் உள்ளன.
நெய்யால் ஏற்படும் தீமை:–
* நெய்யில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ஆனால், வைட்டமின் ஏ அதிகமாக உட்கொள்வதால் தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவை ஏற்படுவதோடு, சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
* நெய்யை அதிகமாக உட்கொள்வது உடலில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொழுப்பின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அவற்றில் அதிக அளவு இதய நோய்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
* நெய்யை அதிகமாக உட்கொள்வதால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
* நெய் அதிகமாக உட்கொண்டால் உடல் சூடு அதிகரிக்கும்.
* தேனை நெய்யுடன் சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது உடலை எதிர்மறைமயாக பாதிக்கக்கூடும்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.