அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கிற பழக்கம் இருக்கா உங்களுக்கு… நீங்க தான் இத தெரிஞ்சுக்கணும்!!!

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நீர் இன்றியமையாத ஒன்றாகும். மனித உடலில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அளவிற்கு நீர் உள்ளது. நாம் ஆரோக்கியமாக வாழ தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். நமது உடலின் வெப்பநிலையை சமநிலையாக வைக்கவும், நமது உடலில் உள்ள கழிவுகளை வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் வழியாக வெளியேற்றவும் நீர் அவசியம் தேவைப்படுகிறது.

அதிகப்படியான வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை வழியாக நீர் வெளியேறும் போது நமது உடல் மிகவும் சோர்வடைகிறது. கோடை காலங்களில் இந்த நிலை அடிக்கடி பலருக்கு வருகிறது. எனவே இதனை போக்க நாம் நீர் அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

கோடை காலங்களில் தொண்டைக்கு இதமாக இருக்கிறது என நினைத்து பலர் குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) குடிக்கின்றனர். பலரின் தேர்வாக இருக்கும். ஆனால் பல ஆய்வுகளின் கூற்றுப்படி, கோடை காலம் அல்லது நமது உடல் அதிக வெப்ப நிலையில் இருக்கும் போது குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) குடிப்பது உடன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

குளிர்ந்த நீரைக் குடிப்பதால் பற்களின் உணர்திறன் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்களை மெல்லுவதில் சிரமம் ஏற்படுகிறது. பற்கூச்சம் உள்ளவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது.

அதிக ஐஸ் சேர்க்கப்பட்ட குளிர்பானம் அல்லது குளிர்ந்த நீர் குடிக்கும் போது நமது தலையின் பின்பக்கம் லேசான வலி ஏற்படுவது போல உணர்வீர்கள் இதற்கு காரணம் மூளையில் உள்ள சில நரம்புகள் உறைந்து நரம்புகளில் ஏற்படும் பாதிப்பாகும்.

குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது உடலில் தேங்கியிருக்கும் உங்களை கொழுப்புகளை உறைய செய்து கொழுப்புகள் எரிக்கப்படுவதை தாமதப்படுத்துகிறது. எனவே எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும்.

குளிர்ந்த நீர் எதிர் அழற்சி பண்புகளை உடையது. இதனால் இரத்த நாளங்கள் சரியாக செயல்பட முடியாமல் வயிறு இருக்குவதால் வயிற்றில் வலி மற்றும் செரிமான கோளாறு ஏற்படுகிறது.

குளிர்ந்த நீர் குடிக்கும் போது உங்கள் கழுத்திற்கு பின்புறமுள்ள வாகஸ் என்னும் நரம்பு திடீர் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் சாதாரண வெப்பநிலையை அடையும் வரை உங்கள் இதய துடிப்பு குறைகிறது.

பொதுவாக குளிர்காலத்தில் நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு தொண்டை கரகரப்பு சளி தும்மல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

குளிர்ந்த நீர் முதுகெலும்பு பகுதியில் இருக்கக்கூடிய நரம்புகளை குளிர்விக்கிறது. காரணமாக இதனால் மூளை பாதிக்கப்பட்டு தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சனைகள் தோன்றுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…

4 minutes ago

16 வயது சிறுவனுடன் உடலுறவு.. வசமாக சிக்கிய 35 வயது டீச்சர்!

16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…

24 minutes ago

ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!

கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…

1 hour ago

மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாய் இருந்து மனைவி கொடூர கொலை : சிக்கிய ஜிம் மாஸ்டர்!

மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…

1 hour ago

நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…

வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…

2 hours ago

படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!

பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…

2 hours ago

This website uses cookies.