அதிகரித்து வரும் சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க உதவும் முத்தான மூன்று சாறுகள்!!!

உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகத்தினுடையது. அத்தகைய சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவை உண்டாமல் இருப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவை நம் சிறுநீரகத்தை பாதிக்கும் சில பழக்க வழக்கங்கள் ஆகும்.

சிறுநீரகத்தை ஒழுங்காக கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு வரை பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆகவே, சிறுநீரகத்தை பராமரிக்க உதவும் மூன்று ஜூஸ் வகைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

*சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நபர்களுக்கு தக்காளி ஜூஸ் ஏற்றது. இதற்கு இரண்டு தக்காளியை எடுத்து முதலில் அதிலுள்ள விதைகளை அகற்றவும். பின்னர் அதனை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, மிளகு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பருகவும்.

*இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை ஜூஸ். இதுவும் சிறுநீரக கற்களை அகற்ற உதவும். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் தயிரை எடுத்து கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்.

*சிறுநீரக கல் பிரச்சினை வராமல் தடுக்க துளசி சாறு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் துளசி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரம்மாண்ட படத்துடன் சினிமாவுக்கு Bye Bye சொல்லும் ராஜமௌலி? அதிர்ச்சியில் திரையுலகம்…

இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…

5 hours ago

விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?

கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…

5 hours ago

மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!

விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…

6 hours ago

இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…

7 hours ago

ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?

அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…

7 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகளா? வெளியான தகவல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…

8 hours ago

This website uses cookies.