ஆந்திரா : கடப்பா அருகே செம்மரம் கடத்திய 3 பேரை கைது செய்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இருந்து செம்மரங்கள் கடத்திய மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கதிர்ஐயா, பிரதாப், கதிரப்பா ஆகிய மூன்று செம்மர கடத்தல்காரர்கள் ஒண்டி மிட்டா, சித்த வட்டா, பாக்கறா பேட்டை பகுதியிலிருந்து செம்மரங்களை கடத்திய போது போலீசார் பிடித்து கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலை வைத்து கடப்பா மாவட்டம் மண்டபள்ளி பகுதி விவசாய நிலத்தில் வெட்டி கடத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள 22 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய எஸ்யூவி ரக கார் இருசக்கர வாகனம் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கடத்தலில் தொடர்புள்ள மேலும் சிலரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.