புல்வாமாவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை கருட் கமாண்டோ படை பிரிவினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை ராணுவத்துடன் விமானப்படையின் கருட் கமாண்டோ படை பிரிவினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளை வீழ்த்த போராடிய கமாண்டோ படை வீரருக்கு நெஞ்சிலும், கையிலும் குண்டுகள் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த போதிலும் அவர், தப்பிச்செல்ல முயன்ற 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். இதேபோல் பட்கமில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலும் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.