புல்வாமாவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை கருட் கமாண்டோ படை பிரிவினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை ராணுவத்துடன் விமானப்படையின் கருட் கமாண்டோ படை பிரிவினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளை வீழ்த்த போராடிய கமாண்டோ படை வீரருக்கு நெஞ்சிலும், கையிலும் குண்டுகள் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த போதிலும் அவர், தப்பிச்செல்ல முயன்ற 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். இதேபோல் பட்கமில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலும் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.