ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்காபுரத்தில் வெலுகொண்டா நீர்த்தேக்க திட்டம் என்ற பெயரிலான பெரிய நீர்த்தேக்கம் ஒன்று உள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள வெலுகொண்ட நீர்த்தேக்கம் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள், மாடுகள் ஆகியவை அந்தப் பகுதிக்குள் வந்த காட்டு பன்றிகளை பார்த்து அச்சமடைந்தன.
இதனால் மிகவும் ஆழமான வெலுகொண்ட நீர்த்தேக்கத்துக்குள் சுமார் 500 பசுக்கள் இறங்கிவிட்டன. வெலுகொண்டா நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அங்கிருந்து வேகமாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
எனவே வெளியேறும் தண்ணீருடன் சேர்ந்து பசுக்கலும் அடித்து செல்லப்பட்டன. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுமார் 350 பசுக்களை படகுமூலம் சென்று கைப்பற்றி கரை சேர்த்தனர். மற்ற பசுக்கள்,மாடுகள் ஆகியவற்றை தேடி கண்டுபிடித்து மீட்க முயற்சிகள் நடைபெற்ற வருகின்றன.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.