தெலுங்கு வருடப்பிறப்பு உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சோனியா அகர்வால் சுவாமி தரிசனம் செய்த .
தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி திருநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார் பிரபல நடிகை சோனியா அகர்வால். தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்தவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தற்போது சாசன சபை என்ற அரசியல் சார்ந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அனைவருக்கும் தெலுங்கு வருட பிறப்பு உகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் அனைவரும் நலமுடன் இருக்க திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த ரசிகர்களிடம் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றார்.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.