மேம்பாலத்தில் நின்று ஒருவர் பணத்தை தூக்கி வீசுவதை வாகன ஓட்டிகள் போட்டி போட்டு அள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியின் மேம்பாலத்தில் பைக்கில் வந்த கோட்சூட் போட்ட இளைஞர் ஒருவர், தனது பையில் கொண்டு வந்த ரூபாய் நோட்டுக்களை தூக்கி கீழே வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பணத்தை போட்டி போட்டு அள்ளினர்.
திரைப்படங்களில் வரும் காட்சி போல் இருந்த இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்தப் பகுதியில் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
அந்த நபர் சுமார் ரூ.3000 வரை வாரி இறைத்திருக்கலாம் என்றும், திரைப்பட ஷூட்டிங்கிற்காக இதுபோன்று செய்யப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.