பீகாரில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் பாகனுடன் வளர்ப்பு யானை சிக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளங்கள் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் சாலைகளில் குளம் போல வெள்ளம் தேங்கி நிற்கின்றன. தொடர் கனமழை காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அப்போது, அந்த ஆற்றில் பாகனுடன் அவர் வளர்த்த யானை சிக்கிக் கொண்டது. யானையின் மீது பாகன் அமர்ந்திருக்க, யானை தண்ணீருக்குள் சென்று சென்று மேலே எழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை, தன்னை காப்பற்றாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தன்னை வளர்த்த பாகனின் உயிரையும் காப்பாற்றியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.