பீகார் : சிபிடி -2 தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே, தேர்வை ரத்து செய்யக்கோரி கயாவில் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால், ரயில் பெட்டியில் தீ மளமளவென எரிந்தது. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை காட்சிகள் பதைபதைக்க வைத்தது.
இதையடுத்து, நிகழ்விடத்திற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயிலுக்கு தீவைத்த சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அரசு பொருள்களை சேதப்படுத்தக் கூடாது என மாணவர்களை கேட்டுக் கொள்வதாக காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.