டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணைய வழியாக செயல்பட கூடிய (E-commerce) நிறுவனங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்த பணிகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த அடிப்படையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய E-commerce நிறுவனங்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை, விநியோக நேர மாறுபாடுகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களில் உணவுகளின் விலை, அளவு ஆகியவை இடையே உள்ள வேறுபாடு போன்றவை பற்றி 15 நாளில் பதில்தர மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.