சிம்லா: குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம்.
குளிர் பிரதேசமான இமாசல பிரதேசத்தில் குளிர் காலத்தில் பள்ளி களுக்கு நீண்ட விடுமுறை விடுவது வழக்கம். கோடை காலத்தில் வழக்கம்போல் பள்ளிகள் நடைபெறும்.
ஆனால் தற்போது இமாசல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுகிறது. எனவே, பள்ளிகளின் நேரத்தை இமாசல பிரதேச கல்வித்துறை மாற்றி உள்ளது.
அதன்படி, காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலோ அல்லது காலை 7.30 மணி முதல் 12.50 மணி வரையிலோ பள்ளிகள் செயல்படலாம் என்று இமாசல பிரதேச கல்வித்துறை இயக்குனர் அமர்ஜீத் சிங் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.