ஆந்திராவில் நடந்த தேர்தலில் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டப்பேரவை 2 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றதுடன் தெலுங்கு தேச கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றி சந்திரபாபு முதல்வராக பதவியேற்றுள்ளார்.
சந்திராபாபு ஆட்சியை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்த பவன் கல்யாணுக்கு சந்திரபாபுவும் முக்கியத்துவம் அளித்து பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவியுடன் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.
மேலும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் படத்துடன் துணை முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் துணை முதல்வராக பதவியேற்க உள்ள பவன் கல்யாணுக்கு அவரது அண்ணி சுரேகா அரசு கோப்பில் கையெழுத்திட பேனாவை பவன் கல்யாணுக்கு வழங்கினார்.
பவன் கல்யாண் குர்தா பாக்கெட்டில் வைத்தார். பவன் கல்யாணும் மகிழ்ச்சியுடன் தன் தாயிக்கு ஈடான அண்ணியை கட்டி அனைத்து அதனை ஏற்று கொண்டார்.
இதில் நடிகரும் அண்ணனுமான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் மனைவியும் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோவை சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணியின் அன்பு பரிசு என பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.