புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக டெல்லி மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களை பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி மாநகராட்சியை சேர்ந்த பாஜக கவுன்சிலர்களான அமர்லதா சங்க்வான், சரோஜ்சிங், அதுல்குமார் குப்தா, ராதாதேவி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சரோஜ்சிங்கின் கணவர் ஷெர்சிங், ராதாதேவியின் கணவர் ராஜு ராணா ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா பிறப்பித்துள்ளார். தங்கள் வார்டுகளில் நடக்கும் மாநகராட்சி பணிகளுக்காக இவர்கள் லஞ்சம் கேட்பதாக ஒரு செய்தி சேனல் நடத்திய ரகசிய படப்பிடிப்பில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், ஊழல் குற்றச்சாட்டுக்காக 3 கவுன்சிலர்களை பாஜக இடைநீக்கம் செய்தது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.