புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக டெல்லி மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களை பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி மாநகராட்சியை சேர்ந்த பாஜக கவுன்சிலர்களான அமர்லதா சங்க்வான், சரோஜ்சிங், அதுல்குமார் குப்தா, ராதாதேவி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சரோஜ்சிங்கின் கணவர் ஷெர்சிங், ராதாதேவியின் கணவர் ராஜு ராணா ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா பிறப்பித்துள்ளார். தங்கள் வார்டுகளில் நடக்கும் மாநகராட்சி பணிகளுக்காக இவர்கள் லஞ்சம் கேட்பதாக ஒரு செய்தி சேனல் நடத்திய ரகசிய படப்பிடிப்பில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், ஊழல் குற்றச்சாட்டுக்காக 3 கவுன்சிலர்களை பாஜக இடைநீக்கம் செய்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.