வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்வர் நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத், ஜெகனாபாத் , கயா ஆகிய மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவதற்காக முதல்வர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
அப்போது மோசமான வானிலை காரணமாக நிலவரங்களை ஆய்வு செய்ய இயலவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டர் கயா மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.