வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்வர் நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத், ஜெகனாபாத் , கயா ஆகிய மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவதற்காக முதல்வர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
அப்போது மோசமான வானிலை காரணமாக நிலவரங்களை ஆய்வு செய்ய இயலவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டர் கயா மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.