கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் ஆந்திராவில் ஆடுதாம் ஆந்திரா என்ற பெயரில் ரோஜா விளையாட்டு துறை அமைச்சர் ஆக இருந்தபோது நடத்தப்பட்டது.
போட்டிகளை நடத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தேவையான ஏற்பாடுகளை செய்ய டெண்டர் வழங்கியது உள்ளிட்ட பணிகளில் பெருமளவில் ஊழல், முறைகேடுகள் ஆகியவை நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது தொடர்பாக பலர் ஆந்திர சிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருக்கும் நிலையில் புகார்கள் மீது விசாரணை நடத்த விஜயவாடா காவல் ஆணையருக்கு ஆந்திர சிஐடி போலீஸ் துறை பரிந்துரை செய்துள்ளது.
எனவே எந்த நேரத்திலும் ரோஜாவை விஜயவாடா காவல் ஆணையர் அலுவலகம் விசாரணைக்கு அழைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.