அரசின் கஜானா காலியாகிப் போனதாகவும், அமைச்சர்கள் பணத்தை கவனமாக செலவு செய்யுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கேரள அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், அமைச்சர்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்கான நிதிகளை வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியிருக்கையில், பணப்பட்டுவாடா செய்யப்படாததால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையொட்டி அரசின் செலவுகள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், வருவாய் குறைந்துள்ளதால் நிதி நெருக்கடி நிலவுவதாகக் கூறிய முதலமைச்சர் பினராயி விஜயன், பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தின் கடன் வரம்பை மத்திய அரசு உயர்த்தாததே இந்த நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், ஓணம் முடிந்ததும் கஜானா காலியாகிவிடும் என்று அமைச்சர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.