கேரளாவில் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்தில் மோதிய ஆட்டோ, தூக்கி வீசப்பட்டு சாலையில் ஆட்டோ ஓட்டுனர் சாலையில் உருண்டு ஓடிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா சாலையில் கல்லம்பலம் பகுதியில் உள்ள பக்கவாட்டு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் பிரேக் திடீரென பழுதாகியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது பயங்கரமாக மோதி உள்ளது.
இந்த மோதலில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து கல்லம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.