கேரளாவில் கூல் டிரிங்ஸ் கடையில் காலாவதியான ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசர்கோடு சிறுவத்தூர் கரிவெல்லூர் என்னும் பகுதியைச் சேர்ந்த நாராயணன் – பிரசன்னா தம்பதியின் மகள் தேவானந்தா (17). இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று அங்குள்ள கூல் டிரிங்ஸ் கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். மேலும், அந்த கடையில் 50-க்கு மேற்பட்டவர்கள் ஷவர்மாவை சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் தேவானந்தாவுக்கு வயிற்றுப்போக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காஞ்சங்காடு அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்து போனார்.
அதே நேரத்தில், அந்தக் கடையில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 17 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவிகள் சாப்பிட்ட ஷவர்மா விஷமாக மாறி விட்டதாகவும், இதனால், மாணவி பரிதாபமாக இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, குளிர்பானம் தயாரிக்கப்பட்ட கடை ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.