ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் மரணமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டையிலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்றுடன் எதிர்திசையில் வந்த லாரி இன்று அதிகாலை காளகஸ்தி அருகே பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் வேனில் பயணித்த நான்கு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மரணமடைந்தவர்கள் உடல்கள் காளஹஸ்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள காலகஸ்தி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.