ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் மரணமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டையிலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்றுடன் எதிர்திசையில் வந்த லாரி இன்று அதிகாலை காளகஸ்தி அருகே பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் வேனில் பயணித்த நான்கு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மரணமடைந்தவர்கள் உடல்கள் காளஹஸ்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள காலகஸ்தி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.