தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் மகள் சுற்றி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை லால்பக் பகுதியில் வசித்து வந்தவர் வீனா ஜெயின். இவருக்கு 23 வயதில் மகளும், மகனும் உள்ளனர். வீனா ஜெயின் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போய்விட்டதாக காலாசவுக் காவல்நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வீனா ஜெயினை தேடி வந்தனர்.
இந்த நிலையில், காணாமல் போனாத சொல்லப்பட்டு வந்த வீனா ஜெயின், அழுகிய நிலையில் சடலமாக அவரது வீட்டிலேயே மீட்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி நிலையில், அலமாரி மற்றும் தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது மும்பை மாநகரையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக, வீட்டின் உள்ளே கதவை பூட்டியபடி அமர்ந்திருந்த அவரது மகள் ரிம்பிள் ஜெயினையும் போலீசார் கைது செய்தனர். தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், ரிம்பிள் ஜெயினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.