ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் தலையை அறுத்து சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கண்களில் மிளகாய் தூள் தூவி தலையை துண்டித்து கொலை செய்து அந்த தலையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இன்று காலை அந்த பகுதி வழியாக சென்றவர்கள் காட்டுப்பகுதியில் தலை இல்லாத உடல் ஒன்று கிடைப்பதையும், அதன் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதையும் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று விசாரணையை துவக்கி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.