ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கத்திற்கு தற்போது வினாடிக்கு மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
எனவே அணையில் உள்ள 10 மதகுகளையும் 12 அடி உயரத்துக்கு உயர்த்தி வினாடிக்கு மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 816 கன அடி தண்ணீர் கோதாவரி நதியில் வெளியேற்றப்படுகிறது.
இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 885 அடியாக உள்ள நிலையில் தற்போது அணையில் 884.60 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் காட்சியை கண்டு செல்பி எடுத்து கொள்ள அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டு உள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.