இந்தியா

திடீரென ரிவர்ஸ் எடுத்த ரயில்.. நசுங்கிய ரயில்வே ஊழியர்!

பீகாரில் ரயில் இன்ஜினை இணைக்க முயன்ற ரயில்வே ஊழியர் கப்ளிங்கில் சிக்கி உயிரிழந்தது குறித்து பரவுனி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரவுனி: பீகார் மாநிலம், பரவுனி சந்திப்பில் (Barauni Junction) உள்ள நடைமேடை எண் ஐந்தில், இன்று லக்னோ – பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து உள்ளது. பின்னர், அதன் இன்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்க பணி செய்து உள்ளனர்.

இந்த பணியில், சமாஸ்திபூர் மாவட்டம், தால்சிங்சாரை பகுதியைச் சேர்ந்த அமர் குமார் என்ற நபர் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு அவர் கப்ளிங்கை இணைத்துக் கொண்டிருந்த போது, ரயில் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக தவறுதலாக பின்னோக்கி வந்து உள்ளது.

இதனால், கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி உடல் நசுங்கிய அமர் குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே அதிகாரிகள், உயிரிழந்த அமர் குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: திடீரென அண்ணனை பார்த்த தங்கை.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்!

மேலும், 35 வயதான அமர் குமார் கப்ளிங்கை கழற்றிக் கொண்டிருக்கும் போது ரயில் பெட்டிகள் மோதி உடல் நசுங்கு உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

9 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

17 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

53 minutes ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

1 hour ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

2 hours ago

This website uses cookies.