ஆந்திரா : தேர்வு எழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கரெடிகுடெம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவி ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த ஆசிரியர் சீனிவாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இன்று அங்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் சீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தினர்,
அங்கிருந்த சக ஆசிரிய, ஆசிரியைகள் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் ஆவேசத்துடன் ஆசிரியர் சீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.