பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன் மூச்சுத்திணறி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் டி.ஆர்.டபிள்யூ தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த 18 வயது மாணவன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (18). தற்போது ஆந்திர மாநிலத்தில் இன்டர் இரண்டாம் வருட (+2) மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுத கூடூர் டி.ஆர்.டபிள்யூ தேர்வு மையத்திற்கு இன்று காலை வந்தார்.
அங்கு காவலர்கள் மாணவர்களை சோதனை செய்து தேர்வு மையத்தில் அனுமதித்துக் கொண்டிருந்த நிலையில் சோதனை மேற்கொண்ட காவலரிடம் மூச்சு அடைப்பதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் காவலர்கள் சதீசை ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையில் திடீரென மயங்கி விழுந்ததை தொடர்ந்து உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
18 வயது மாணவன் தேர்வு எழுத வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.