திருப்பதி: காளஹஸ்தியில் ரிவர்ஸ் எடுக்கும் போது சுவர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் தமிழக பக்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார்,
தர்மபுரியை சேர்ந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு இன்று காலை வந்து இருந்தனர். சாமி கும்பிட்ட பின் அவர்கள் காளஹஸ்தியில் உள்ள டூரிஸ்ட் பேருந்து நிலையம் அருகே சுவர் ஓரத்தில் உட்காரந்திருந்தனர்.
அப்போது தனியார் பேருந்து ஒன்றை அதன் ஓட்டுனர் ரிவர்ஸ் எடுத்தார். பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக சுவரின் மீது மோதி அந்த சுவர் இடிந்து அங்கு உட்கார்ந்து இருந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் மீது விழுந்தது.
இந்த விபத்தில் விஜயன் இடிபாடுகளில் சிக்கி மரணம் அடைந்தார். முனியப்பன், காமராஜர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறியும் அங்கு வந்த காளகஸ்தி போலீசார் காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மரணம் அடைந்த விஜயின் உடல் காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பேருந்து ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.