தெலுங்கானா : கல்லூரி மாணவி ஒருவரை பாம்பு இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கடித்த சம்பவங்களில் 2 முறை உயிர் பிழைத்த அவர் மூன்றாவது முறையாக நேற்று மரணமடைந்தார்.
அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பெட்டோட்டா கிராமத்தில் வசிப்பவர் சுபாஷ்.
அவருடைய ஒரே மகள் பிரானலி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் வகுப்பு படித்து வருகிறார் பிரானலி.
கடந்தாண்டு செப்டம்பர் மாதமும் இந்த ஆண்டு ஜனவரி மாதமும் அவரை பாம்பு கடித்தது. தங்களுடைய ஒரே மகளை பாம்பு கடித்த நிலையில் சுமார் 5 லட்ச ரூபாய் செலவு செய்து அவரை பெற்றோர் உயிர் பிழைக்க வைத்தனர்.
ஆனால் இந்த முறை விதி வலியது என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருடைய கல்லூரி பைக்குள் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது.
பெற்றோர் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்தார். தங்களுடைய ஒரே மகள் தொடர் பாம்பு கடி காரணமாக மரணமடைந்தது அந்த குடும்பத்தினரிடையே அச்சத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.