தெலுங்கானா : கல்லூரி மாணவி ஒருவரை பாம்பு இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கடித்த சம்பவங்களில் 2 முறை உயிர் பிழைத்த அவர் மூன்றாவது முறையாக நேற்று மரணமடைந்தார்.
அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பெட்டோட்டா கிராமத்தில் வசிப்பவர் சுபாஷ்.
அவருடைய ஒரே மகள் பிரானலி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் வகுப்பு படித்து வருகிறார் பிரானலி.
கடந்தாண்டு செப்டம்பர் மாதமும் இந்த ஆண்டு ஜனவரி மாதமும் அவரை பாம்பு கடித்தது. தங்களுடைய ஒரே மகளை பாம்பு கடித்த நிலையில் சுமார் 5 லட்ச ரூபாய் செலவு செய்து அவரை பெற்றோர் உயிர் பிழைக்க வைத்தனர்.
ஆனால் இந்த முறை விதி வலியது என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருடைய கல்லூரி பைக்குள் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது.
பெற்றோர் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்தார். தங்களுடைய ஒரே மகள் தொடர் பாம்பு கடி காரணமாக மரணமடைந்தது அந்த குடும்பத்தினரிடையே அச்சத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.