ஆந்திரா : திருமணமாக தோஷம் இருப்பதால் ஆட்டுடன் இளைஞருக்கு திருமணம் நடத்தி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நூஜிவீடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரமேஷ். அவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கும் படலம் துவங்கியது.
இந்த நிலையில் ரமேசுக்கு தார தோஷம் இருப்பதாகவும், எனவே அவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெறும் என்றும் அவருடைய ஜாதகத்தை பார்த்து பலன் கூறியவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தார தோஷத்திற்கு பரிகாரமாக ரமேசுக்கு முதலில் ஆடு ஒன்றுடன் கோவிலில் வைத்து திருமணம் நடத்த வேண்டும் என்றும், பின்னர் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தெலுங்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரிலுள்ள நவகிரக கோவிலில் இளைஞர் ரமேஷ் ஆடு ஒன்றை திருமணம் செய்து தார தோஷ பரிகாரம் செய்து கொண்டார்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.