ஆந்திரா : திருமணமாக தோஷம் இருப்பதால் ஆட்டுடன் இளைஞருக்கு திருமணம் நடத்தி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நூஜிவீடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரமேஷ். அவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கும் படலம் துவங்கியது.
இந்த நிலையில் ரமேசுக்கு தார தோஷம் இருப்பதாகவும், எனவே அவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெறும் என்றும் அவருடைய ஜாதகத்தை பார்த்து பலன் கூறியவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தார தோஷத்திற்கு பரிகாரமாக ரமேசுக்கு முதலில் ஆடு ஒன்றுடன் கோவிலில் வைத்து திருமணம் நடத்த வேண்டும் என்றும், பின்னர் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தெலுங்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரிலுள்ள நவகிரக கோவிலில் இளைஞர் ரமேஷ் ஆடு ஒன்றை திருமணம் செய்து தார தோஷ பரிகாரம் செய்து கொண்டார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.