திருப்பதி : பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி நடிகை திரிஷா தரிசனம் செய்தார்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை திரிஷா தனது 39வது பிறந்த நாளை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகம் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவரை பார்த்த ரசிகர்கள் அவரிடம் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை திரிஷா இதுவே முதல் முறை சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.