திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் கரடி வந்ததால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். அவ்வாறு நடந்து செல்லக்கூடிய அலிபிரி மலைப்பாதையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கரடி ஒன்று மான் பூங்கா எதிரே உள்ள நடைபாதையில் வனப்பகுதியில் இருந்து வந்தது. இதனை பார்த்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் சிறுத்தை இதே நடப்பாதையில் வந்து நான்கு வயது சிறுவனை கவ்வி சென்று வனப்பகுதியில் விட்டு சென்றது. இந்நிலையில், தற்போது நடைபாதையில் கரடி வந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.