திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவத்தின் மூன்றாம் நாளில் சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழுமலையான் கோவில் தெப்போற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று இரவு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி உற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
தெப்போற்சவத்தை முன்னிட்டு முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக கோவில் திருக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியை அடைந்தார்.
தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது. பின்னர் ஏழு முறை உற்சவர்களுடன் தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தது.
அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா!கோவிந்தா!! என்று கோஷம் எழுப்பி வழிபாடு நடத்தினர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.