உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொராதாபாத் நகரில் செயல்பட்டு வந்த 3 மாடிக் கட்டிட திருமண மண்டபத்தில், விஷேஷத்தையொட்டி உற்றார், உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது, மண்டபத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்து மண்டபத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேற முற்பட்டனர். மேலும், தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், அவர்கள் வருவதற்குள் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இதனிடையே, 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிய 5 பேரை பத்திரமாக மீட்டனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவுதான் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.