இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா இன்று காலமானார்.
நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த திரிலோக் சந்த் ரெய்னா காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவால் ரெய்னா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
திரிலோக் சந்த் ரெய்னா சொந்த கிராமம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவரி ஆகும். ரெய்னாவின் தந்தை 1990களில் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிபி காஜியாபாத்தில் உள்ள முராத்நகருக்கு வந்தார்.
சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனியுடன் கடந்த 2020-ஆம் ஆண்டு 15 ஆகஸ்ட் அன்று இன்ஸ்டாகிராம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் மற்றும் 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.