மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின் சம்பவம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. ஒசூர் ஜூஜூவாடி…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு தட்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…
ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனெக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ராசமான ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பாபு (32) இவருக்கு அனிதா மற்றும் சுஷ்மிதா என 2 மனைவிகளும்…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, பருத்திக்கோட்டை…
சேலத்தில், தாயின் மீது எழுந்த சந்தேகத்தால், அவரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவர், மகன்கள் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்: சேலம் மாவட்டம்,…
தெலுங்கானாவில், கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி உள்பட இருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திவாகர்…
விருதுநகரில், குடும்பத் தகராறின் போது கரண்டியால் அடித்து மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் மேற்கு காலனியில்…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள காலனி தெரு,கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில்…
லால்குடி அருகே மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…
ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் கண்டு அலறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்டு வந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த மூடினாம்பட்டி…
ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய சந்திரா. அவருடைய மனைவி லட்சுமி. தம்பதிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரச்சினைகள்…
காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது இந்த…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தடுதூரி அனுஷா (22) என்பவருக்கும் நக்கா ஜெகதீஷ் (30) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.அலம்பலம் கிராம ஏரிக்கரையில் மண் அள்ளும் இயந்திரமான ஹிட்டாச்சி ஓட்டுநர், தனது மனைவியை கொன்று புதைத்து விட்டு, அவரும் தற்கொலை…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடி போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
தூத்துக்குடி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவர் தலைமறைவாகிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச்…
மனைவியை 17 முறை கத்தியால் குத்தி விட்டு, ஊசலாடிக் கொண்டிருந்த உயிரை காரை ஏற்றி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில்…
தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்…
காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரபிரதேச மாநிலம் சுல்தார்பூரில் வசிப்பவர் ராகுல் மிஸ்ரா. இவர் தனது மனைவி…
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
This website uses cookies.