மனைவி கொலை

மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கொடூரம்… ஜோதிடருக்கே நேரம் சரியில்லையோ..!!

லால்குடி அருகே மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி…

அதிகாலையில் அலறிய குழந்தைகள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் : நள்ளிரவில் நடந்த கொடூரம்!

ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் கண்டு அலறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்டு வந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேலூர் மாவட்டம்…

மனைவியை கொலை செய்து ஒன்னும் தெரியாத அப்பாவி போல அமர்ந்திருந்த கணவன்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய சந்திரா. அவருடைய மனைவி லட்சுமி. தம்பதிகளுக்கு இடையே…

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. கதவை திறந்து பார்த்த போது சடலமாக கிடந்த மனைவி.. விசாரணையில் திக் திக்!

காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு…

அழகான மனைவி… தீராத சந்தேகம் : யூடியூபை பார்த்து கொலை செய்த சிஆர்பிஎஃப் வீரர்!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தடுதூரி அனுஷா (22) என்பவருக்கும் நக்கா ஜெகதீஷ் (30) என்பவருக்கும்…

திருமணமாகி 2 வருடங்களில் சோகம்.. மனைவியை கொன்று புதைத்த கணவன் : மரத்தில் தொங்கிய சடலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.அலம்பலம் கிராம ஏரிக்கரையில் மண் அள்ளும் இயந்திரமான ஹிட்டாச்சி ஓட்டுநர், தனது மனைவியை…

ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விட்டு 5 மாத கர்ப்பிணி கொலை.. குடிபோதையில் இருந்த கணவன் வெறிச்செயல்!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடி போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி கணவன்…

மனைவியை கொன்று விட்டு கணவன் செய்த செயல்.. காப்பான்ற முயன்ற உறவினருக்கும் அரிவாள் வெட்டு… சைக்கோ கொலையாளி கைது..!!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த கணவனை கைது…

மனைவி மீது எழுந்த சந்தேகம்.. நள்ளிரவில் திடீரென சண்டை போட்ட கணவன்… அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…!

தூத்துக்குடி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவர் தலைமறைவாகிய சம்பவம் குறித்து போலீசார்…

கட்டிய மனைவி மீது இவ்வளவு வன்மமா..? 17 முறை கத்தியால் குத்தியும் தீராத ஆத்திரம் ; காரில் சென்று கொடூரத்தை நிகழ்த்திய கணவன்…!!

மனைவியை 17 முறை கத்தியால் குத்தி விட்டு, ஊசலாடிக் கொண்டிருந்த உயிரை காரை ஏற்றி கணவன் கொலை செய்த சம்பவம்…

திரும்பத் திரும்ப சண்டை… அரிவாளை கையில் எடுத்த கணவன்… மனைவி ஓட ஓட வெட்டிக்கொலை ; ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்!

தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும்…

காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரபிரதேச மாநிலம் சுல்தார்பூரில் வசிப்பவர்…

பாழடைந்த பங்களாவில் அலங்கோலமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் பகீர்… திருச்சியில் பயங்கரம்!!

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த…

போதையில் புத்தி மாறிய டெய்லர்… 2வது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கொடூரம்.. விசாரணையில் பகீர்!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வேறு ஒருவருடன்…

அண்ணிக்கு ஆபாச படம் அனுப்பிய கொளுந்தன்.. ‘உயிர்’ பட பாணியில் நடந்த உல்லாச சம்பவம்!!

திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத்(வயது 25) என இரு மகன்கள் உள்ளனர்….

சாப்பாடு போட்டுத் தர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி கணவர் செய்த கொடூரம் ; திருவள்ளூரில் பயங்கரம்!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே உணவு தரமறுத்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி…

தினமும் இரவு குடி, கும்மாளம்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம் : ஷாக் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை…

தகாத உறவில் மூழ்கிய கணவன்… தட்டிக் கேட்ட மனைவி : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய நாடகம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோப்புக்கனா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. எலக்‌ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பானுமதி…

கழுத்தறுக்கப்பட்ட கணவன்… தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி : ஷாக்கான செவிலியர்.. அதிர்ச்சி சம்பவம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது குளமாவு என்ற பகுதி. அங்கே உள்ள கருப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். 68…

உடன் பணிபுரியும் பெண்ணுடன் கணவனுக்கு கள்ளக்காதல் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கதி… நாகர்கோவிலில் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி : கள்ளக்காதல் தொடர்பாக கணவனிடம் தட்டிக்கேட்ட மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம்…

சாலையில் நடந்து வந்த மனைவிக்கு கத்திகுத்து.. கணவன் வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு : அதிர்ச்சி சிசிடிவி காட்சி

வேலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சிசிடிவி காட்சிகளை வைத்து கணவனை…