போலீசார் விசாரணை

மலையில் அதிசய புதையல்? கூடாரம் போட்டு தங்கிய கும்பல் : வேலூரில் அடுத்த பயங்கரம்!

வேலூர் அடுத்த அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 1500 அடி உயரம் உள்ள மலை பகுதி உள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதி…

8 months ago

காரில் சென்ற பெண்களை துரத்திய திமுக கொடி பொருத்திய கார் : ஆதரவாளரா? அனுதாபியா? அதிமுக நறுக்!

சென்னையில் நேற்று இரவு காரில் வந்த பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் துரத்திய வீடியோஇணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான…

8 months ago

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் திருப்பம்.. இயக்குநர் நெல்சன் மனைவியிடம் துருவி துருவி விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினம் தினம் போலீசார் விசாரணையில் புது புது தகவல்களும், கைதுகளும் அரங்கேறி…

1 year ago

கோவை நொய்யல் ஆற்றில் மிதந்த சடலம்… நடைபயிற்சி சென்றவருக்கு விபரீதம் : விசாரணையில் ஷாக்!!

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய காளிமுத்து. இவர் முன்னாள் மின்வாரிய ஊழியராக பணியாற்றியவர். இந்நிலையில் இன்று காலை தனது மனைவியிடம் நடைப்பயிற்சிக்கு…

1 year ago

ஆம்ஸ்டிராங் கொலையில் ட்விஸ்ட் : போலீஸ் வருவது சீசிங் ராஜாவுக்கு எப்படி தெரிந்தது? சிக்கும் கருப்பு ஆடு!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.…

1 year ago

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம் : குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் இருக்கும் ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட் ஒன்றில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட…

1 year ago

தனியார் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்… பல்லடத்தில் பகீர் : போலீசார் விசாரணை,!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவருக்கு 15 வயதில் தரணி தேவி மற்றும் 13 வயதில் மோகனப்பிரியா என்ற இரண்டு மகள்கள்…

1 year ago

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி..!!

கோவை வடவள்ளி பகுதியில் மருதமலை செல்லும் சாலையில் மருதமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது பாரதியார் பல்கலைக் கழகம் கல்லூரி. இங்கு ஆயிரக் கணக்கான மாணவ - மாணவிகள்…

1 year ago

உணவில் கிடந்த பூச்சி… டிரிப்ஸ் போட்டபடியே மருத்துவமனைக்கு வந்த நர்சிங் மாணவிகள் ; களத்தில் இறங்கிய ஆட்சியர்..!!!

சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் சாப்பிட்ட உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்…

1 year ago

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி.. போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்டதாக புகார்

குடியிருந்து வரும் வீட்டை போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க…

1 year ago

கட்டு கட்டாக பழைய ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகள்… ரூ.1 கோடி பறிமுதல் ; பிரபல ரவுடி கைது…!!

சேலம் அம்மாபேட்டை அருகே கஞ்சா சோதனையின் போது பிரபல ரவுடி வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட…

1 year ago

வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி காயம் ; கோவையில் அதிர்ச்சி… நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சூலூர் அருகே சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த…

1 year ago

பார் நடத்தி வந்த திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிக்கொலை ; 4 பேர் கொண்ட கும்பல் எஸ்கேப்.. போலீசார் விசாரணை

திண்டுக்கல்லில் தி.மு.க பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (வயது 60.)…

1 year ago

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்… கார் மோதி பைக்கில் சென்றவர் பலி ; நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்..!!!

குமரி மாவட்டம் படந்தாலுமூடு அருகே இருசக்கர வாகனம் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதி விபத்து ஒருவர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம்…

1 year ago

பட்டப்பகலில் லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய கும்பல்…. முன்விரோதம் காரணமாக வெறிச்செயல் ; அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

வேலூரில் முன்விரோதம் காரணமாக லாரி ஓட்டுனரை அரிவாளால் வெட்டிவிட்டு மூன்று பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள…

1 year ago

வாடகை தர 10 நாள் தாமதம்…. பெண்ணை வெளியே தள்ளி டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு பூட்டு ; கட்டிட உரிமையாளர் குடும்பம் அடாவடி!!

கரூர் அருகே டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாடகை தர 10 நாள் தாமதமானதால் கடையின் உரிமையாளரை தாக்கிய கட்டிட உரிமையாளர் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம்…

1 year ago

முடியல…என்ன பண்ணாலும் கேட் போடறாங்களே… டிடிஎப் வாசனுக்கு மீண்டும் செக் வைத்த போலீஸ்..!

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது…

1 year ago

மேற்கு வங்கத்தில் கிடந்த பக்கத்து நாட்டு எம்பியின் உடல்… கொலையா செய்யப்பட்டாரா..? இருநாடுகளிடையே பரபரப்பு..!!

மாயமான வங்கதேசம் எம்.பி அன்வருல் அசீம் மேற்கு வங்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேச எம்.பி…

1 year ago

நெல்லையில் பிரபல ரவுடி கொலை சம்பவம்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

நெல்லையில் பிரபல ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை…

1 year ago

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது… தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி, தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த மாரிக்குமார் (33)…

1 year ago

ஒடிசா TO திருப்பூர்… ரயிலில் பண்டல் பண்டலாக கஞ்சா… இரு இளைஞர்களை கைது செய்த போலீஸ்..!!

ஒரிசாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை குடியாத்தத்தில் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். வேலூர் மாவட்டம்…

1 year ago

This website uses cookies.