போலீசார் விசாரணை

‘சுருளிராஜன் யாரு-னு தெரியுமா..?’… ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்ட பாமக நிர்வாகி ; ஓட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்

ஓசி சிக்கன் நூடூல்ஸ், ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளரை போலீசார்…

இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!

இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK! மதுரை கல் மேட்டை சேர்ந்தவர் ராமர்…

சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம்… மனைவி கொடுத்த கடிதம்… வசமாக சிக்கிய மகன்… பின்னணியில் பகீர்!!

சொத்து பிரச்சினையில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கும் ‘சிசிடிவி’ வீடியோ காட்சி வைரலான நிலையில், 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்…

வீடு புகுந்து மாமனார், மாமியார் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு.. மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்..!!!

கொடைரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவில் நான்கு பேரை சராமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

ஏரிக்கரையில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை… துப்பு துலக்கிய போலீசார் ; கையும், களவுமாக சிக்கிய தந்தை, மகன்..!!!

பொன்னமராவதி அருகே கழுத்து அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஞ்சுலிபட்டியைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்….

எண்ணூர் துறைமுகத்தில் திடீரென காணாமல் போன சீன மாலுமி… சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை!!

எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த சீனா நாட்டு ‘கியோ யுஹான் -12’ என்ற கப்பலில் சீன மாலுமி…

சிசிடிவி-யை பார்த்து அதிர்ந்து போன செக்யூரிட்டி…ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் ; இளைஞர் சுற்றி வளைத்து கைது..!!!

சென்னை ; செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

கணவன் ஆணவக்கொலையால் மனைவி தற்கொலை செய்த சம்பவம்…தலையிட்ட கோட்டாட்சியர்… குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை!!

சென்னையில் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி…

பெற்ற தாயையே கத்தியால் குத்திக் கொன்ற மகன்… சிறுசண்டையால் சின்னாபின்னமான குடும்பம்.. போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் பெற்ற தாயை கொன்ற மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடக்கு விநாயகர் தெருவை…

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கொலையா..? அதிகாரிகளின் அறை அருகே கிடந்த சடலம் ; போலீசார் விசாரணை..!!!

சென்னை ; சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல்…

அவன அடிச்சு கொல்லுங்கடா..? அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் ; 6 பேர் கைது

தஞ்சை ; தஞ்சையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்….

வேலைக்காக லண்டனுக்கு பறந்த மனைவி… கடைசியாக போன் செய்த போலீஸ் கணவர்… கோவையில் நடந்த சம்பவம்!

கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை…

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு ; திருச்சியில் பரபரப்பு சம்பவம்!!

திருச்சியில் கோவில் இடம் தொடர்பான பிரச்சனையில் திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

லிஃப்ட்டில் வைத்து அக்காவிடம் அத்துமீறல்.. காவல்நிலையம் முன்பே ஆடிட்டர் அடித்துக் கொலை ; தம்பி கைது..!!

அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

சிகரெட்டுக்கு காசு கேட்டதால் ஆத்திரம்… பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு… கோவையில் பரபரப்பு சம்பவம்!!

கோவை விளாங்குறிச்சி அருகே பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சேரன் மாநகர்…

நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட கார்… சுக்குநூறானதில் மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் பலி..!!

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வள்ளியூர் தனியார் மருத்துவமனை மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம்…

‘மாட்டிக்கினாரு ஒத்தரு… அவர காப்பாத்தனும் கர்த்தரு’… சர்ச் உண்டியலில் பணம் திருடிய கொள்ளையன் ; சிசிடிவி காட்சி…!!

திண்டுக்கல் அருகே தேவாலயத்தின் உண்டியலில் நபர் ஒருவர் பணம் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் முள்ளிப்பாடி…

நள்ளிரவில் கொள்ளை முயற்சி தோல்வி.. அதிகாலை ஊழியர்கள் வரும் வரை காத்திருந்த திருடன் ; தனியார் வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!!

வத்தலகுண்டுவில் தனியார் நகை கடன் வங்கியில் பட்டப்பகலில், 3 பணியாளர்களை கட்டிப்போட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் விரட்டி…

மகன், மகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை… சென்னையைச் சேர்ந்த குடும்பம் கோவையில் தற்கொலை ஏன்..?

கோவையில் சென்னையை சேர்ந்த தாய், மகன், மகள் என மூன்று பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட…

படுகொலையில் முடிந்த டிவி விவாத நிகழ்ச்சி… பட்டப்பகலில் கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை ; தாய், மகன் எஸ்கேப்..!!!

தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘வாழ்ந்து காட்டுவோம்’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டையில் மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும்…

சைட் டிஸ்-க்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. பார் ஊழியரை சரமாரியமாக வெட்டிய கும்பல்… செம்பட்டியில் பயங்கரம்..!!

செம்பட்டி அருகே, டாஸ்மாக் பாரில் தகராறு. பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு…