போலீசார் விசாரணை

அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம்… நடுக்காட்டில் நடந்த அதிர்ச்சி : போலீசார் விசாரணை!!

அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம்… நடுக்காட்டில் நடந்த அதிர்ச்சி : போலீசார் விசாரணை!! விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த…

4 மாத குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கிய பெண்… அதிகாலையில் கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி அருகே சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நான்கு மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற…

வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. தூத்துக்குடி அருகே பரபரப்பு… பின்னணியில் கஞ்சா போதை இளைஞர்கள்?

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுழி காலனி பகுதியில் மர்ம நபர்கள் வீட்டின் மீது வீசிய பெட்ரொல் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும்…

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. அலறிய பயணிகள் : சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகளுக்கு ஷாக்!!!

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. அலறிய பயணிகள் : சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகளுக்கு ஷாக்!!! காவேரி எக்ஸ்பிரஸ்…

திடீரென மாயமான ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள்… பெற்றோர்கள் புகார்.. போலீசார் விசாரணையில் பகீர் தகவல்….!!

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தேடும் பணியில்…

இறந்து பிறந்த குழந்தை… சில நிமிடங்களில் தாயும் பலி… பதறிப்போன உறவினர்கள்… அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை!!

மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையும் தாயும் பலியான…

புதர் மண்டிய குளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசாரை குழம்பச் செய்த சம்பவம்… விசாரணை தீவிரம்…!!

கரூர் அருகே புதர் மண்டிய குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…

அரசு பள்ளி வளாகத்திற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் அதிர்ச்சி!!!

அரசு பள்ளி வளாகத்திற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் அதிர்ச்சி!!! திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில்…

நடிகை கவுதமியை ஏமாற்றிய பாஜக பிரமுகர் அழகப்பன் தலைமறைவு.. போலீசில் புகார் : அதிரடி ஆக்ஷன் எடுக்க தீவிரம்!!

நடிகை கவுதமியை ஏமாற்றிய அழகப்பன் தலைமறைவு.. போலீசில் புகார் : அதிரடி ஆக்ஷன் எடுக்க தீவிரம்!! பாஜகவில் நீண்ட வருடங்களாக…

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து.. அதிர்ந்து போன தலைநகரம் : போலீசார் விசாரணை!!

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண்மணிக்கு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இரவில் ரெயிலுக்காக காத்திருந்த…

போலீஸ் விசாரணையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டார்களா? தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உறவினர்கள் மறியல்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையம்,திண்டுக்கல்-தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை-பெரியகுளம்,திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக…

திமுகவுக்கு ஜால்ரா அடித்த கட்சி நிர்வாகிக்கே இந்த நிலைமையா? போலீஸ் விசாரணை உயிரிழப்புகளுக்கு முடிவு எப்போது? இபிஎஸ் காட்டம்!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆட்டைக் கடித்து.. மாட்டைக் கடித்து.. மனிதனைக் கடித்த கதையாக, இந்த…

அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு கனிமவளக் கொள்ளை? போஸ்டர்களை கிழித்த போலீஸ்… கோவையில் பரபரப்பு!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் சட்ட விரோத கல் குவாரிகளில் இருந்து தினமும்…

சோதனை மேல் சோதனை.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

ரஜினியின் மூத்தமகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் காணாமல் போனதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதில்…

பண்ணது திருட்டு… இதுல இத்தனை உருட்டா? ஐஸ்வர்யா வீட்டில் திருடிய பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல…

ரஜினி வீட்டில் போலீசார் விசாரணை நடத்த முடிவு : ஐஸ்வர்யா அலட்சியத்தால் வந்த வம்பு!!

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்த…

மாதம் ஒரு மரணம்… உயிரை காவு வாங்கும் சென்னை ஐஐடி : விடுதி அறையில் மீட்கப்பட்ட சடலம்!

நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் கதையாக…

சூப்பர் ஸ்டார் வீட்டில் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள் : விசாரணையில் பரபரப்பு தகவல்!!

பிரபல நடிகர் வீட்டில் நள்ளிரவில் 2 பேர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின்…

வாணி ஜெயராம் மரணத்தில் திடீர் திருப்பம் : தனி வீட்டில் வசித்து வந்த அவர் இறந்தது எப்படி? விசாரணையில் ஷாக் தகவல்!!

1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம், இவரது இயர்பெயர் லைவாணி என்பதேயாகும். இவர்…

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் : நள்ளிரவில் உக்கடம் பகுதியில் குவிந்த போலீசார்.. குற்றவாளிகளுடன் வந்ததால் பரபரப்பு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில்…

கோவையில் பிரபல நாட்டியப் பள்ளிக்குள் புகுந்து சிலைகள் திருட்டு : போலீசார் விசாரணை!!

கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி ( 50) என்பவருக்கு சொந்தமான…