காஞ்சிபுரம்

சாதியை காரணம் காட்டி காதலர்களை பிரித்து வைத்த திமுக நிர்வாகிகள்.. பட்டியலின இளம்பெண் விபரீத முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் இடையா்பாக்கம் அடுத்த கோட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவருடைய மனைவி ஜோதிலட்சுமி , மகள் அனிஷா. இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். இரண்டாம் ஆண்டு…

4 weeks ago

திருமணம் தாண்டிய தகாத உறவில் முதலிடத்தை பிடித்த தமிழகத்தை சேர்ந்த நகரம்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

நவீன உலகத்தில் கள்ளக்காதல் சம்பவங்கள் பெருகி வருகிறது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்றைய காலத்தில், நட்பு ஏற்படுத்துவது, தகாத உறவு, ஆபாசத்துக்கு என அனைத்திற்கு செயலிகள் வந்துவிட்டன. டெக்னாலஜி…

3 months ago

+1 மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களின் கொடூர செயல்.!

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் கடைவீதியில் பூ விற்பனை செய்யும் தனலட்சுமி வடிவேலு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர். ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா…

4 months ago

வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்!

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வசூல் ராஜாவை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு…

7 months ago

சிறுமியை கட்டாய திருமணம் செய்ய பிரபல ரவுடி முயற்சி.. அரிவாளை காட்டி மிரட்டல்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த சகா என்ற சீனிவாசன் வயது 24. சரித்திர பதிவேடு குற்றவாளியான சகா மீது கொலை கொள்ளை கஞ்சா…

7 months ago

வாய்க்கால் தகராறு.. ஜாமீனில் வந்த பாஜக நிர்வாகி மீண்டும் கைது!

விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம்…

7 months ago

பிரபல நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்… இளம்பெண் நடத்திய பாலியல் தொழில் : காஞ்சியில் ஷாக்!!

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ‛ஹெவன் கேட்’ எனும் தனியார் 3 star ஹோட்டல் உள்ளது. இங்கு, பெண்களை வைத்து, பாலியல் தொழில் செய்து…

9 months ago

முகம் எரிந்த நிலையில் மிதந்த 3 இளைஞர்களின் சடலங்கள்.. காஞ்சி அருகே பரபரப்பு!

காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே ஏரியில் மிதந்த 3 இளைஞர்களின் சடலங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு…

9 months ago

ஊராட்சி மன்றத் தலைவருடன் கள்ளத்தொடர்பு? மனைவி மீது பெட்ரோல் ஊற்றிய கணவன்!

காஞ்சிபுரம் அருகே, ஊராட்சி மன்றத் தலைவருடன் தொடர்பில் இருந்ததாக மனைவி மீது பெட்ரோல் ஊற்றி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு…

10 months ago

’ஹலோ என் பொண்டாட்டிய நான் கொலை பண்ணிட்டேன்’.. போலீசுக்கு போன் போட்டுச் சொன்ன கணவர்!

காஞ்சிபுரத்தில், பலருடன் தகாத உறவில் இருந்த தன் மனைவியை தானே கொலை செய்ததாக கணவர் காவல் நிலையத்துக்குச் சொல்லிவிட்டு தலைமறைவாகினார். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை…

10 months ago

2 attempt தோல்வி.. 3வது முயற்சியில் காதல் கணவனைக் கொன்ற மனைவி!

காஞ்சிபுரத்தில் காதல் கணவனை கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. இவர்…

11 months ago

போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு.. பரந்தூரில் தொடரும் போராட்டம்!

பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக கணக்கெடுப்புக்கு வந்த அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே…

11 months ago

திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகி : வாழ்த்திச் சென்ற அரசியல் கட்சி தலைவர்கள்!

தனது திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகியின் செயல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள தனியார் திருமணமான மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

12 months ago

சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா? சாம்சங் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய சீமான்!

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் உரையாற்றினார். சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து 32 வது நாட்களாக தொடர்ந்து காலை வரையற்ற…

12 months ago

நள்ளிரவில் வீடு புகுந்து தூக்கிய போலீசார்.. சாம்சங் ஊழியர்கள் அதிர்ச்சி : போராட்டத்தை தடுக்க முயற்சி?!

காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள்…

1 year ago

அம்மா கூட பழகி வரும் அங்கிள் என் தம்பியை அடிச்சு சாகடிச்சிட்டாரு.. சாட்சியாக வந்த 9 வயது சிறுமி!

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொலை செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேரு நகரில் வசிப்பவர் ஆனந்தன் தனம்…

1 year ago

பிரபல A2B கடையில் காலாவதியான ஸ்வீட்ஸ் விற்பனை.. குழந்தை சாப்பிடும் முன் கவனித்த வாடிக்கையாளர்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் ராயன்குட்டை தெரு பகுதியை சார்ந்தவர் ஹரி கிருஷ்ணன். மாநகராட்சி ஒப்பந்ததாரான இவர் தனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு பிறந்த நாளையொட்டி…

1 year ago

சாகுறது தவிர வேறு வழி இல்லை.. – 765வது நாளாக பரந்தூர் விமானநிலையத்துக்கு எதிர்ப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு…

1 year ago

ஒரு முடி கூட உதிராதுனு சொன்னீங்களே.. ஆளையே பலி கொடுத்துட்டிங்களே.. ஆவின் விவகாரத்தில் EPS கண்டனம்..!

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் பணியின் போது இயந்திரத்தில் பெண்ணின் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலியான விவகாரம் தொடர்பாக…

1 year ago

ஆவின் பால் பண்ணையில் கோர விபத்து.. இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பரிதாப பலி..!

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் பணியின் போது இயந்திரத்தில் பெண்ணின் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலியான சோகம்: உடலை…

1 year ago

விளையாடும் போது நாய் கடித்ததால் விபரீதம்: ரேபிஸ் நோய் தாக்கி பலியான 4 வயது சிறுவன்: கதறித்துடித்த பெற்றோர்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் நிர்மல் வயது 4. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி…

1 year ago

This website uses cookies.