காஞ்சிபுரம்

காத்து வாங்கும் ஏகனாபுரம் வாக்குச்சாவடி… இதுவரை 9 பேர் மட்டுமே வாக்களித்து இருப்பதால் பரபரப்பு..!!

ஏகனாபுரம் மக்கள் வாக்களிக்க மக்கள் வருவார்களா? என வாக்குச்சாவடியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பரந்தூர்…

தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் : Wait and See.. CM ஸ்டாலின் பேச்சு! காஞ்சிபுரம்,…

ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!

ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!…

திடீரென எழுந்த சந்தேகம்.. அடமான நகைகளை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள்.. ரூ.2.53 கோடி போச்சே…!!

இந்தியன் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடைமானம் வைத்து 2.53 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கச்சத்தீவு மட்டுமல்ல… முக்கியமான உரிமையையும் தாரை வார்த்திடுச்சு இந்த திமுக – காங்கிரஸ் ; மெயின் பாயிண்ட்டை பிடித்த பிரேமலதா..!!

கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். மக்களவைத்…

பேன்ட், ஷு போட்டு ஏர் பிடித்தவருக்கு இதெல்லாம் தெரியுமா..? CM ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!!

பேன்ட், ஷு போட்டு ஏர் பிடித்தவருக்கு இதெல்லாம் தெரியுமா..? CM ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!!

‘கை’சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஜிகே வாசன்… அதிர்ந்து போன பாஜக தொண்டர்கள்… சட்டென சமாளித்த வீடியோ வைரல்!!

நாடளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்ததில் ஈடுபட்ட ஜிகே வாசன், கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற தேர்தலில்…

எங்களுக்கும் பெண் இருந்தால் கொடுங்கள்.. நண்பனின் திருமண விழாவில் பேனர் வைத்த இளைஞர்கள் : வைரலாகும் போஸ்டர்.!!!

எங்களுடக்கு பெண் இருந்தால் கொடுங்கள்.. நண்பனின் திருமண விழாவில் பேனர் வைத்த இளைஞர்கள் : வைரலாகும் போஸ்டர்.!!! வாலாஜாபாத் அருகே…

டிஆர் பாலு குடிக்க மதுதான் கொடுப்பார்… நான் மக்களுக்கு மருந்து கொடுப்பேன் ; அதிமுக இளம் வேட்பாளர் பிரேம்குமார் காரசார பிரச்சாரம்…!!!

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக இளம் வேட்பாளர் பிரேம்குமார், டீக்கடையில் பொதுமக்களுக்கு டீயை போட்டு கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்….

600வது நாளாக ஏகனாபுரம் மக்கள் போராட்டம்… வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுத கிராம மக்கள் ..!!!

ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாளான இன்று வயல் காட்டில் முக்காடு…

அண்ணாமலைக்கு வாய் மட்டும் தான் வேலை செய்யுது… காவல் நிலையத்தை போல கட்சியை நடத்துகிறார் : எஸ்வி சேகர் விமர்சனம்..!!

நிர்வாக திறமையில் விஷயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பூஜ்ஜியம் என்று அக்கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் விமர்சனம் செய்துள்ளார்….

கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர் அந்த எம்எல்ஏ.. 4 கால்களை உடைத்தால் தமிழக அரசியல் ஆடிவிடும் : அண்ணாமலை பேச்சு!

கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர் அந்த எம்எல்ஏ.. 4 கால்களை உடைத்தால் தமிழக அரசியல் ஆடிடிடும் : அண்ணாமலை பேச்சு! தமிழக…

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன்… மாறி மாறி கவுன்சிலிங்… வீட்டை பூட்டி விட்டு எஸ்கேப்… காதலி தர்ணா போராட்டம்..!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு…

தகுதியே இல்லாத ஒப்பந்ததாரருக்கு அனுமதி.. காஞ்சிபுரம் மாநகராட்சியில் முறைகேடு ; அதிமுக வார்டு கவுன்சிலர்கள் தர்ணா…!!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா…

யார் முதலில் பாடுவது..? தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை பிரிவினரிடையே மோதல் ; அதிர்ச்சியில் பக்தர்கள்..!!

தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை இரு பிரிவினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது….

மாப் குச்சியில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு நோயாளிக்கு சிகிச்சை… காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவலம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவல…

அதிமுக பிரமுகரின் மகன் கண்டம் துண்டமாக வெட்டி கொடூரக்கொலை… கஞ்சா போதையில் நடந்த சம்பவம் ; போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக…

மதிய உணவில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி… தானும் உயிரை விடுகிறேன் என விஷ சாப்பாட்டை வாங்கி சாப்பிட்ட சக தோழி…!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதிய உணவில் எலி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம்…

இறந்து பிறந்த குழந்தை… சில நிமிடங்களில் தாயும் பலி… பதறிப்போன உறவினர்கள்… அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை!!

மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையும் தாயும் பலியான…

அரசு குடியிருப்புகளை கண்டு அஞ்சி ஓடும் அதிகாரிகள்… சிதிலமடைந்த 230 வீடுகள்… தேர்தல் வாக்குறுதிபடி சீரமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை..!!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிதிலுமடைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை தேர்தல் வாக்குறுதி படி தமிழக…

தேமுதிக பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை.. காஞ்சி என்கவுன்டர் சம்பவத்தில் அதிர வைக்கும் பின்னணி!!!

தேமுதிக பிரமுகரின் தம்பி சுட்டுக்கொலை.. காஞ்சிபுர என்கவுன்டர் சம்பவத்தில் அதிர வைக்கும் பின்னணி!!! காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு…