கன்னியாகுமரி ; கன்னியாகுமரி ஒரு வருடத்தில் ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்த ஆட்டு கிடா குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயி ஆன இவர், வீட்டில் ஆடு, மாடு,கோழி என கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இதில் அவர் வளர்த்து வந்த ஆடு கடந்த ஒரு வருடத்திற்கு முன் குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு கிடா குட்டி மட்டும் மிக சிறியதாக இருந்துள்ளது.
ராபின்சன் அந்த ஆட்டு குட்டியை தனி கவனம் செலுத்தி கடந்த ஒரு வருடமாக வளர்த்து வந்துள்ளார். ஆரோக்கியமாக உள்ள அந்த ஆட்டு கிடா குட்டி ஒன்றே கால் உயரமே வளர்ந்துள்ளது.
இது கலப்பின குட்டியாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில்,ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்துள்ள அந்த ஆட்டு குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனே பார்த்து செல்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.