கன்னியாகுமரி ; கன்னியாகுமரி ஒரு வருடத்தில் ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்த ஆட்டு கிடா குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயி ஆன இவர், வீட்டில் ஆடு, மாடு,கோழி என கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இதில் அவர் வளர்த்து வந்த ஆடு கடந்த ஒரு வருடத்திற்கு முன் குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு கிடா குட்டி மட்டும் மிக சிறியதாக இருந்துள்ளது.
ராபின்சன் அந்த ஆட்டு குட்டியை தனி கவனம் செலுத்தி கடந்த ஒரு வருடமாக வளர்த்து வந்துள்ளார். ஆரோக்கியமாக உள்ள அந்த ஆட்டு கிடா குட்டி ஒன்றே கால் உயரமே வளர்ந்துள்ளது.
இது கலப்பின குட்டியாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில்,ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்துள்ள அந்த ஆட்டு குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனே பார்த்து செல்கின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.