தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 30. 01. 2023 முதல் 02. 02. 2023 நேற்று வரை நடைபெற்ற காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 12 ரவுடிகள் உட்பட 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்,
மேலும் மாவட்டத்தில் உள்ள 302 ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு அதில் 4 அறிவாள்கள் மற்றும் 2 கத்திகள் கைப்பற்றப்பட்டது.
மேலும் அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 1860 மதுபாட்டில்களும் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 680 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வரும் ரவுடிகளின் கூட்டாளிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குற்ற வழக்குகள் விரைந்து தண்டனை பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தஞ்சை மாவட்ட காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.