திருச்சி விமான நிலையத்தில் 13 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தில் அடிக்கடி கடத்தல் நகைகள், தங்கங்கள் பறிமுதல் செய்வதும் பலர் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உள்நாட்டு விமான சேவையிலேயே தங்கம் கடத்துவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை திருச்சியில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் தங்க கட்டிகளை கம்பிகளாக மாற்றி கடத்த முயற்சி தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 29.5 கிராம் கொண்ட மதிப்பு ரூபாய் 13.36 லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.