முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவியின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நரியம்பட்டு ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் பாரதி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், மாசு காட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு முதல்வர் மருமகன் சபரீசன் தான் ஆள் போடவுள்ளதாகவும், அப்பதவியை தனக்கு வாங்கி தருவதாகவும் கூறி, கடந்த மாதம் கைதான போலி ஐஏஎஸ் சசிகுமாரும், புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரும் தன்னிடம் 77 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவி அளித்த புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.