திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அரங்கம் குப்பம் கிராமத்தில் வசிப்பவர் மீனவரான அஜித்குமார் இவரது எட்டு மாத ஆண் குழந்தை சர்வேஷ்.
சிறிய பிளாஸ்டிக் பந்தை வாயில் வைத்து விளையாடிய போது தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தொண்டையில் சிக்கிய பந்தை எடுப்பதற்கு முயற்சி செய்து பந்தை வெளியே எடுத்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்க பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை மருத்துவமனையிலேயே இறந்துள்ளது.
இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.